மதுரை விமான நிலையம் விரிவாக்கம், "நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை" - அமைச்சர் வி.கே.சிங்

x

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை, தமிழ்நாடு அரசு ஒப்படைக்கவில்லை என, விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாக்கா உள்ளதால், சர்வதேச விமானங்கள் ஏற்கனவே வந்து செல்வதாகவும், விமானங்கள் அதிகமாகும் பட்சத்தில், சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்