மதுரையில் சித்திரை திருவிழாவில் ஒரே நாளில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - கள்ளழகரை காண வந்த போது நிகழ்ந்த சோகம்

மதுரையில் சித்திரை திருவிழாவில் ஒரே நாளில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - கள்ளழகரை காண வந்த போது நிகழ்ந்த சோகம்
Published on

மதுரையில் சித்திரை திருவிழாவுக்கு வந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் ஆற்றில் மூழ்கி பலி

வைகையாற்றின் கல்பாலம் அருகே கரை ஒதுங்கிய 17 வயது சிறுவனின் உடல்

சிறுவனின் அடையாளம் காணப்பட்ட நிலையில், மற்ற இருவர் யார் என அடையாளம் காண்பதில் சிரமம்

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்த போது சோகம்/

X

Thanthi TV
www.thanthitv.com