BREAKING || "சத்யா ஸ்டுடியோவிடம் ரூ.31 கோடி வசூலிக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

x

"அரசு நிலத்திற்குரிய ரூ.31 கோடி குத்தகை பாக்கியை, சத்யா ஸ்டுடியோவிடம் வசூலிக்க வேண்டும்", தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, "குத்தகை பாக்கியை வசூலிப்பதுடன், மீட்கப்பட்ட நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்", சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டுடியோ நிறுவனத்திற்கு 1968-ல் 93 ஆயிரத்து 540 சதுர அடி நிலத்தை தமிழக அரசு குத்தகைக்கு கொடுத்தது, 1998ல் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், இடத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், குத்தகை காலம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது, மயிலாப்பூர் வட்டாட்சியர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியும் தொகையை செலுத்தாததால், நிலத்தை திருப்பி எடுத்து 2008 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்