மத்தியப் பிரதேச தேர்தல் - களமிறங்கிய பிரியங்கா காந்தி

x

மத்தியப்பிரதேச மாநிலம் சென்றுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நர்மதா நதிக்கரையில் வழிபாடு நடத்தினார். மத்தியப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதற்காக பிரியங்கா காந்தி, பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஜபல்பூர் சென்ற பிரியங்கா காந்தி, அங்கு நர்மதா நதிக்கரையில் வழிபாடு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்