ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 4 நாட்கள் போராட்டம் - இறுதில் நேர்ந்த சோகம்

x

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 4 நாட்கள் போராட்டம் - இறுதில் நேர்ந்த சோகம்

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் 4 நாளுக்கு பிறகு, சடலமாக மீட்கப்பட்டட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெதுல் மாவட்டத்தில் உள்ள மாண்டவி கிராமத்தில் இருக்கும் 55 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 8 வயது சிறுவன் தவறி விழுந்தான்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

எனினும், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதால், சிறுவன் உயிரிழந்தான்.

தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்ற மீட்பு பணிக்கு பிறகு, சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.


Next Story

மேலும் செய்திகள்