வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆவேச பேட்டி

x
  • அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு
  • "மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்"
  • "முதல்வரின் பிறந்தநாள் விழாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் சிலருக்கு பொறாமை"
  • "பொறாமையின் காரணமாக, வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்புகின்றனர்"
  • "சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்"
  • "தமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்"

Next Story

மேலும் செய்திகள்