"எய்ம்ஸ் கல்லூரி கட்டுவதற்குள் மாணவர்கள் மருத்துவராகி விடுவார்கள்" - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

x
  • எய்ம்ஸ் கல்லூரி கட்டுமான பணி முடிவதற்குள் மாணவர்கள் மருத்துவராகி விடுவார்கள் என, அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறினார்.
  • ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மகப்பேறு பிரிவு கட்டிடம் என, மொத்தம் ஐந்து கட்டிங்களை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், வேதாளை பகுதியில் ஆறு துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டதாகவும், தமிழகம் முழுவதும் 15 நாட்களில் 500 மருத்துவமனைகள் திறக்கப்பட இருப்பதாகவும், குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்