#BREAKING || அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி - எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

x

அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி - எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

தமிழகத்தில் வரும் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்..


Next Story

மேலும் செய்திகள்