குழந்தை பிறந்த பின் கரம் பிடித்த காதலர்கள்

x
  • மூன்று மாத குழந்தையின் முன்னிலையில் பெற்றோர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் திருத்துறைபூண்டியில் நிகழ்ந்துள்ளது.
  • திருவாரூர் மாவட்டம் வன்னியடி கோமல் பகுதியை சேர்ந்த சூர்யா வேளூரை சேர்ந்த வினோத்தை காதலித்து வந்துள்ளார்.
  • திருணத்திற்கு வினோத்தின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துளளனர்.
  • சூர்யாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் காதலர்களுக்கு திருமணம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்