"நிறைய அழைப்புகள் வருது.. ரொம்ப மன அழுத்தத்தில் இருக்காங்க.." - ஜோதி பிரியா, உளவியல் நிபுணர்

x

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் , மன அழுத்தம் தொடர்பாகவும், உயர்கல்வி குறித்த தகவல்களை கேட்பதற்காக, கல்வி ஆலோசனையை மையத்திற்கு, இன்று காலை முதல் ஆயிரத்திற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்திருப்பதாக, அங்கு பணியாற்றும் உளவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்