என்னென்னபண்ணுறான் பாருங்க! - அரிக்கொம்பனா இது..

x

கோதையாறு வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை அயர்ந்து தூங்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன... கம்பத்தில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக எல்லைக்குட்பட்ட கோதையாறு அருகே குட்டியாறு அணை பகுதியில் விடப்பட்டது. அங்கு அணையில் இறங்கி குளிப்பதும், புற்களைக் கழுவி உண்பதுமாக பொழுதைக் கழித்து வந்த அரிக்கொம்பன் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், அரிக்கொம்பன், அமைதியாக அணை பகுதியில் உள்ள புல்வெளியில் கண்ணயர்ந்து தூங்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்