மத்திய அரசு பணியிடங்களில் 95% தமிழர்கள் - எல்.முருகன்

x

பிரதமர் நரேந்திர மோடி, சொன்னதை சொன்னபடி செய்து வருவதாக, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே 7வது ரோஸ்கார் மேளா வேலை வாய்ப்பு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எல். முருகன், 109 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்