தண்ணீர் பாட்டிலில் 'பல்லி'...தியேட்டர்க்கு வந்தவர்கள் அதிர்ச்சி

x

புதுச்சேரியில், பிரபல திரையரங்க கேண்டீனில் விற்பனை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டிலில், பல்லி இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜீவ்காந்தி சதுக்கம் அருகில் செயல்பட்டு வரும் திரையரங்க கேண்டீனில், திரைப்பட இடைவேளையின் போது, ரசிகர்கள் தண்ணீர் பாட்டில் வாங்கினர். அதில் பல்லி இறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், கேண்டீன் ஊழியரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்