#BREAKING || 138 அடியை எட்டிய முல்லை பெரியாறு - கேரளாவுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

x

138 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம், கேரள பகுதிக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை, இன்று காலை 10மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1,542 கன அடியாக உள்ளது, ரூல்கர்வ் முறைப்படி வரும் 20ஆம் தேதி வரை அணையின் நீர்மட்டத்தை 141 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்


Next Story

மேலும் செய்திகள்