மறைந்த டிஐஜி-க்கு பாராட்டு கடிதம்..மனம் திறந்த முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

x

கோவை சரக டிஐஜி விஜயகுமார், சத்யமங்கலத்தில் சிறப்பு அதிரடிப் படையில் இருந்தபோது, அவரது திறமையை போற்றி கடந்த 24ம் தேதி பாராட்டு கடிதம் அனுப்பி இருந்ததாக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். நேர்மையான அதிகாரிகளில் ஒருவரானவர் என்பதால், விஜயகுமாரை கோவைக்கு பணியிடம் மாற்றியதாக குறிப்பிட்டுள்ள சைலேந்திரபாபு, யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக, கடந்த 2006ம் ஆண்டு அவருக்கு பயிற்சி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்