ஒத்த கருத்துடையவர்கள் ஒரணியில் இணைவோம் - ஜி.கே. வாசன்

x

டி.டி.வி. தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், ஒத்த கருத்துடைய அனைவரும் ஓரணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார். கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாது விவகாரத்தில் மௌனம் சாதிக்காமல் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழக அரசு மறைமுகமாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் ஜி.கே.வாசன் அப்போது குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்