"கவலைப்பட மாட்டோம்" | Minister Muthusamy | Thanthi TV

x

எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திசைத்திருப்பவே அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி கூறி உள்ளார். கோவை மாவட்டத்தில் பல்வேறு புதிய பணிகளை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி, அமலாக்கத்துறையின் சோதனைகளைக் கண்டு திமுக கவலைப்படாது எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்