"ரிஷப் பண்ட்-க்கு தேவையான உதவிகளை செய்வோம்" - பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா | rishabh pant | thanthi tv

x

கார் விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரிஷப் பண்ட்டின் குடும்பத்தினரிடம் பேசியதாகவும், பண்ட் நிலையாக இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜெய்ஷா பதிவிட்டுள்ளார். இதனிடையே, பண்ட்ன் சிகிச்சைக்கான செலவு முழுவதையும் ஏற்பதாக உத்தரகாண்ட் அரசு அறிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்