9-ஆம் வகுப்பு தமிழில் கருணாநிதி குறித்த பாடம்.. புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது என்ன? -வெளியான தகவல்

x

ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடப்பகுதி இடம் பெற்றிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. பாட புத்தகத்தின் 7- ம் பக்கத்தில், செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற தலைப்பில்,

கருணாநிதியின் நாவும் பேனாவும் தமிழுக்கு ஆயுதங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2010 - ஆம் ஆண்டில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி இமய கொடுமுடி முதல், குமரி தாய் மடி வரை செம்மொழியான தமிழ் மொழியாம் என செம்மாந்து ஒலிக்கச் செய்தவர் கருணாநிதி என, ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில், இடம்பெற்றுள்ளது


Next Story

மேலும் செய்திகள்