தாயை பிரிந்து தவித்த சிறுத்தைக் குட்டி... பத்திரமாக மீட்ட மீட்ட வனத்துறையினர் - நெகிழ்ச்சி காட்சிகள்

x

சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தனியாக தவித்த சிறுத்தைக் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். அந்தக் காட்சிகளைக் காண்போம்,...


Next Story

மேலும் செய்திகள்