வீட்டு கிச்சனில் குறட்டை விட்டு தூங்கிய சிறுத்தை - மிரண்டுபோன உரிமையாளர்கள்.. பதறவைக்கும் காட்சிகள்

x

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில், வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை சமையலறையில் படுத்து உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, 3 பேரை தாக்கியுள்ளது.

தொடர்ந்து அங்குள்ள வீட்டிற்கு புகுந்து, சமையலறையில் ஓய்வெடுத்த‌து.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், 4 மணி நேர போராட்டிற்கு பின் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்