வழக்கறிஞர்கள் போலீசார் மோதல்.. தென்காசியில் உச்சகட்ட பரபரப்பு.. பதற்றமான வாக்கு எண்ணும் மையம்

x

வழக்கறிஞர்கள்- போலீசார் இடையே மோதல்

தென்காசியில் தபால் வாக்கு எண்ணும் மையம் அருகே போலீசார்- வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம்

வாக்கு எண்ணும் மையம் அருகே அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு வருகை தந்த வழக்கறிஞர்களை சோதனை செய்ததால் ஆத்திரம்


Next Story

மேலும் செய்திகள்