கடைசி பந்து.. ஆபத்து.. பதற்றம்.. தோனியை பார்த்து பயந்த சாம்சன் போட்டிக்கு பின் ஓபன் டாக்..!

x

சென்னையுடனான போட்டியில் கடைசி 2 ஓவர்கள் மிகவும் பதற்றமாக இருந்ததாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறி உள்ளார். தோனி களத்தில் இருந்ததை சுட்டிக் காட்டி பேசிய சாம்சன், கடைசி ஓவர்களில் தோனி களத்தில் இருப்பது எதிரணிக்கு ஆபத்தான விஷயம் எனக் கூறினார். தோனி மீது மிகுந்த மரியாதை இருப்பதாகக் கூறிய சாம்சன், தோனியின் விக்கெட்டை வீழ்த்துவதற்கான திட்டங்கள் எதுவும் பெரும்பாலும் பயனளிக்காது என்றார்-


Next Story

மேலும் செய்திகள்