ஹிமாச்சலை கதிகலங்க வைத்த நிலச்சரிவு..உச்சக்கட்ட பரபரப்பில் சுற்றுலா பயணிகள்

x

இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சண்டிகர்-மனாலி நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவினால் கடும் போக்குவரத்து நெரிசல் பல சுற்றுலா பயணிகள் பாதையில் சிக்கித் தவிக்கின்றனர். மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்படும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்