தொடர் மழையால் நிலச்சரிவு..சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

x

உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர் மழை காரணமாக, பத்ரிநாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேற முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர். நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்