47 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் - பக்தி பரவசத்தில் பக்தர்கள்

x
  • கடலூர் மாவட்டம், ஊத்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள தணிகைவேல் முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
  • முன்னதாக, கடந்த 12-ஆம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் நிகழ்வின் தொடக்க விழா நடைபெற்றது.
  • தொடர்ந்து இன்றைய தினம், 47 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்