கைது செய்யப்பட்டு இறந்த குமரி மீனவர் உடலில் காயங்கள் - பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி

x

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்.

கைது செய்யப்பட்ட மீனவர் கடந்த 2021-ல் உயிரிழந்த விவகாரம்.

ஜெசின்தாஸ் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என பெற்றோர் குற்றச்சாட்டு.

மீனவர் ஜெசின்தாஸ் உடலில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் உறுதி.

இந்தோனேசிய சிறையில் உள்ள 3 மீனவர்கள் விரைந்து மீட்க கோரிக்கை..


Next Story

மேலும் செய்திகள்