"கூனிக்குறுகி, கை கட்டி இடங்களை பெறும் நிலை வரக்கூடாது" கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு

x

தமிழகத்தில் 60 ஆண்டு காலம் ஆட்சிக்கு வர முடியாதது குறித்து காங்கிரஸ் கட்சியினர் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி - காங்.,கமிட்டி மாநில தலைவர்

"60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியவில்லை"

"இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் யோசித்து பார்க்க வேண்டும்"

"மாநில உணர்வு மேலோங்கியுள்ளது"

"கூனிக்குறுகி, கைக்கட்டி இடங்களை பெறும் நிலை வரக்கூடாது"


Next Story

மேலும் செய்திகள்