"பிரதமர் மோடிக்கு அதானி விவகாரத்தில் உண்மை வெளிப்படும் என்ற அச்சம்" - கே.எஸ்.அழகிரி காட்டம்

x
  • ராகுல் காந்தியின் பதவி பறிப்பிற்கு எதிராக சிதம்பரத்தில் நடைபெற்ற சத்தியாகிரக அறவழிப் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.
  • அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது என்பதற்காக அவரது எம்பி பதவியை பறித்து இருப்பதாக கூறினார்.
  • ரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை என்றும் அழகிரி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்