#BREAKING | "நான் கொடுத்த பணத்தை வாங்காம காதலியே முக்கியம் என்றதால் கொன்றேன்" - காதலியின் தந்தை பரபரப்பு வாக்குமூலம்.... கிருஷ்ணகிரியை உலுக்கிய ஆணவக்கொலை

x

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம்- பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் சரண், கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகனும், முழுக்கான் கொட்டாயை சேர்ந்த சரண்யாவும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்தனர், இவர்களின் திருமணத்திற்கு சரண்யாவின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், காவேரிப்பட்டணம் சென்ற ஜெகனை வழி மறித்த, மாமனார் சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர், ஜெகனின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது/போலீஸ் உயரதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஜெகனின் உறவினர்கள் மறியலை கைவிட்டனர்/கிருஷ்ணகிரி


Next Story

மேலும் செய்திகள்