கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்... நேரில் பார்த்து அதிர்ந்து போன கணவன் - அடுத்த நொடியே மனைவியின் கையால் நேர்ந்த கொடூரம்

x
  • போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநரான பழனி கந்தன் என்பவர், சந்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
  • இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், சந்தியாவிற்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளைடைவில் தகாத உறவாக மாறியுள்ளது.
  • இந்த விவகாரம் கந்தனுக்கு தெரியவரவே, மனைவியை கண்டித்துள்ளார்.
  • இந்த நிலையில், பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, மனைவி சந்தியாவும், சிவசக்தியும் தனிமையில் இருந்ததைக் கண்ட கந்தன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
  • அப்போது, மனைவியுடன் தகராறு செய்த அவரை, சந்தியாவும், சிவசக்தியும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.
  • இந்த சம்பவத்தில், இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்