கால்நடைகளுக்கு புல் அறுத்த போது தூக்கி வீசப்பட்டு பலியான விவசாயி - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்

x
  • ஓசூர் அருகே, விவசாயி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
  • கொரகுறுக்கி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், கால்நடைகளுக்காக புல் அறுத்த போது, எதிர்பாராத விதமாக தரையில் இருந்த மின் வயரை அரிவாளால் அறுத்தார்.
  • அதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட வெங்கடேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பேரிகை போலீசார், உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்