கோயம்பேடு சிறப்பு சந்தையில் பொங்கல் பண்டிகை ஒட்டி.. சூடு பிடிக்கும் கரும்பு விற்பனைகள்... | Pongal

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சிறப்பு சந்தையில் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை வரவிருக்கும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இச்சந்தையில் கரும்பு, மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவை விற்பனையாகி வருகிறது. ஒரு கட்டு கரும்பு 400 ரூபாய் முதல் 550 ரூபாய்க்கும், மஞ்சள் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்