"எடுங்கடா வண்டிய.." வாடகை கார்,ராபிடோ ஓட்டுநர்கள் மீது ஆட்டோகாரர்கள் கற்கள் வீசி தாக்குதல் - கோயம்பேட்டில் பரபரப்பு

x
  • கோயம்பேடு பகுதியில் வாடகை கார், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்
  • கோயம்பேடு பேருந்துநிலைய ஆட்டோ ஓட்டுநர்களின் செயலால் பரபரப்பு
  • தகாத வார்த்தைகளால் திட்டியும், கற்களை கொண்டு தாக்குவதாகவும் குற்றச்சாட்டு
  • வாடகை கார், பைக் ஆகியவற்றை கோயம்பேடு பகுதியில் நிறுத்தக் கூடாது என எதிர்ப்பு
  • 20க்கும் மேற்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வருகை

Next Story

மேலும் செய்திகள்