களைகட்டிய மகளிர் தின கொண்டாட்டம் - அரங்கத்தை அதிர வைத்த பெண் காவலர்கள்

x
  • கோவில்பட்டி காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கான மகளிர் தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
  • இதில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேஷ் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் சிறந்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
  • தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பெண் காவலர்கள் பாட்டுப்பாடியும், நடனமாடியும் அரங்கத்தை அதிர வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்