இளைஞரின் தலை மீது ஏறிய லாரி.. சம்பவ இடத்திலே துடிதுடித்து கோரம் - பதைபதைக்கும் சம்பவம் | Sulur

x

கோவை மாவட்டம் சூலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். காடம்பாடியை சேர்ந்த விகாஸ் என்பவர், பணி முடிந்து வீடு திரும்பிய போது, சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பின்னால் வந்த லாரி தலை மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்