4வது நாளாக போக்கு காட்டி வரும் மக்னா யானை... சுற்றி வளைத்த வனத்துறையினர் - பரபரப்பு காட்சிகள்
- வது நாளாக ஊருக்குள் வலம் வந்து கொண்டிருக்கும் மக்னா யானை
- செல்வபுரத்தில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் புகுந்த யானை
- பி.கே.புதூரில் முகாமிட்ட யானை =ஆத்துப்பாலம், புட்டுவிக்கி உள்ளிட்ட பகுதிகளில் வலம்
- மதில் சுவரைத் தாண்டி குதிக்கும் யானையின் காட்சிகள் அதிகம் பரவல்
- ஊருக்குள் புகுந்த மக்னா யானையை சுற்றி வளைத்துள்ள வனத்துறையினர்
Next Story