"நான் சொல்வது காவலர்களுக்கு மட்டுமல்லபொதுமக்களுக்கும் முக்கியம்" டிஜிபி அட்வைஸ்

x

கோவையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை, டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். புற்றுநோய் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்று ஓடினர். இறுதியில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்