கோவையை அதிர செய்த கொடூர கொலை வழக்கு... 4 பேர் நீதிமன்றத்தில் சரண்...

• கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில், இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 4 பேர் அரக்கோணம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். • கடந்த 12ஆம் தேதி, கோவையில் சத்திய பாண்டியன் என்பவரை, கும்பல் ஒன்று கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது. • இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அரக்கோணம் நீதிமன்றத்தில் 4 பேர் சரணடைந்தனர். • 4 பேருக்கும் 7 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com