"கோவை சம்பவத்தில் குற்றவாளியை தவறவிட்டது NIA தான்" - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

x

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை தவற விட்டது என்.ஐ.ஏ. தான் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்