ஆட்டத்தை மாற்றிய 19-வது ஓவர்..பஞ்சாப்க்கு அதிர்ச்சி கொடுத்த கொல்கத்தா - கடைசி பால் வரை திக்..திக்..

x

ஐ.பி.எல் தொடரின் 53வது லீக் போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி இலக்கை எட்டியது. கடைசி 2 ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சாம் கரன் வீசிய 19வது ஓவரில் ரஸல் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால் கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிங்கு சிங் பவுண்டரியுடன் போட்டியை நிறைவு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்