கொடநாடு கொலை வழக்கு - உயிரிழந்த கனகராஜின் உறவினர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

x
  • கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக, கோவை சிறப்பு சிபிசிஐடி போலீசார், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள பணிக்கனூர் கிராமத்தில் வசிக்கும், கனகராஜியின் உறவினர் வீட்டில் சோதனை மேற்காண்டனர்.
  • அப்போது, ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால், திரும்பிச் சென்றனர்.
  • தொடர்ந்து, கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக, கனகராஜியின் உறவினர்களிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்