"கொடநாடு வழக்கு -மூடி மறைக்கப்பட்ட விபத்துகள்" -காவல்துறை சொன்ன திடுக் தகவல்

x

கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளன...

சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம்...

வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் விதிக்க கூடாது எனவும் கோரிக்கை...

வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...

வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கோரி குற்றம்சாட்டப்பட்ட மனோஜ் மனு செப்டம்பர் 16க்கு தள்ளிவைப்பு.


Next Story

மேலும் செய்திகள்