கொடநாடு வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்.. சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்

x

கொடநாடு வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்.. சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சிபிசிஐடி விசாரணையில் வெளியான புதிய தகவல்கள். "கொள்ளை சம்பவத்தின் போது, காவலாளி ஓம் பகதூரை கொள்ளையர்கள் தலைகீழாக கட்டிவைத்து கொலை செய்த மரம் வெட்டி அகற்றம்". காவலாளியை கட்டிவைத்த மரத்தை அகற்றிவிட்டு, புதிய மரக்கன்றை நட்டது விசாரணையில் கண்டுபிடிப்பு. வழக்கு விசாரணை நிறைவடையாத நிலையில் எஸ்டேட் நிர்வாகம் மரத்தை வெட்டியது ஏன் என சிபிசிஐடி விசாரணை. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொடநாடு பங்களாவில் நுழைந்த கொள்ளையர்கள் 10ம் நம்பர் கேட்டில் இருந்த ஓம் பகதூரை கொலை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்