வேகமெடுக்கும் கொடநாடு வழக்கு டிஎஸ்பி வீட்டில் அதிரடி விசாரணை..!

x
  • முன்னாள் முதலமைச்சர் தனி பாதுகாப்பு அதிகாரி டிஎஸ்பி கனகராஜ் இல்லத்தில் போலீசார் விசாரணை
  • சென்னை மந்தவெளி பேருந்து டிப்போ எதிரே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் டி எஸ் பி கனகராஜ் என்பவர் ஒரு வீட்டில் மூன்று மணி நேரமாக போலீசார் விசாரணை செய்து விட்டு சென்றுள்ளனர்.
  • சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது ஆனால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை.
  • டிஎஸ்பி கனகராஜ் தற்போது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றுகின்றார்.
  • இதற்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்