கொடநாடு கொலை வழக்கு - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி | kodanad case

x

கொநாடு விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி ஓபிஎஸ் தரப்பு போராட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்..


Next Story

மேலும் செய்திகள்