கொடநாடு வழக்கு.. முன்னாள் நீலகிரி எஸ்பி முரளி ரம்பாவுக்கு சம்மன்

x

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராக முன்னாள் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பாவிற்கு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவினர் சம்மன் அனுப்பினர் .முரளி ராம்பா தற்போது மத்திய புலனாய்வு பிரிவில் (சிபிஐ) ஆந்திர மாநிலத்தில் முரளி ரம்பா பணியாற்றி வருகின்றார்.


Next Story

மேலும் செய்திகள்