"சும்மா அவரு சொல்வாரு... ஒரே நாடு ஒரே தேர்தல் வராது "- EPS கருத்துக்கு மறுப்பு தெரிவித்த கே.என்.நேரு

x
  • சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வர வாய்ப்பே இல்லை என, அமைச்சர் கே.என்.நேரு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
  • திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் தூக்கி உள்ளிட்டவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் திறந்துவைத்தார்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் என குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்