"மழலை பள்ளிகள் தொடர்ந்து இயங்க அனுமதி" - கல்வித் துறை அறிவிப்பு

x

தமிழகத்தில் 2,381 மழலை பள்ளிகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து இயங்க அனுமதி

தமிழகத்தில் அரசு நடத்தும் மழலை பள்ளிகள் கைவிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனுமதி

தற்காலிக ஆசிரியர்களாக 2,381 பேர் நியமனம்

பிழைப்பூதியமாக மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும் - கல்வித்துறை அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்