கிலோ கணக்கில் அழுகிய மீன், கோழிக்கறி - உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் அதிர்ச்சி

x

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி மீன் மற்றும் காய்கறி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அழுகிய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் புகார் எதிரொலியாக, சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி, கெட்டுப்போன இறைச்சி, தரமற்ற பொருட்கள் விற்பனை செய்த வியாபாரிகளை எச்சரித்து அனுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்